2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மேலும் 22 பேர் பூரண குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22பேர் பூரணமாக குணமடைந்தனர்.

இதனையடுத்து,  குணமடைந்து  வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X