2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மேலும் 6 பேருக்கு தொற்று

Editorial   / 2020 மே 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. 
வைரஸ் தொற்றிலிருந்து 745 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .