2025 ஜூன் 16, திங்கட்கிழமை

​மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று (28) இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X