2025 ஜூன் 18, புதன்கிழமை

மேல் மாகாண பாடசாலைகள் 15ஆம் திகதி திறக்கப்படாது

Editorial   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மேல் மாகாண பாடசாலைகள் அன்றையதினம் திறக்கப்படாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது, மார்ச் 15ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது,  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .