Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் பதுளையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் கெந்தகொல்ல சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் சேவையாற்றுபவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago