2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யானை விவகாரம்: குற்றப்பத்திரிகை நிராகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், காட்டு யானைகளை தம்வசம் வைத்திருந்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அலி ரொசான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொசான் உள்ளிட்ட ஏழுபேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அதிக்குற்றச்சாட்டு பத்திரத்தை நிராகரித்த  விசேட மேல் நீதிமன்றம், பிரதிவாதிகள் விடுதலை செய்வதற்கு கட்டளையிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X