2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டச் செயலாளர் அலுவலத்தின் ஊழியர்கள் அனைவரும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அழைபேசி ஊடாக, மாவட்டச் செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்று தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .