2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

ரயில் தடம்புரண்டது : சேவைகள் பாதிப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற ரயில், புவக்பிட்டிய – அவிசாவளை இடையிலான பகுதியில் இன்று (8) மாலை தடம்புரண்டது.

இந்த சம்பவத்தால் களனிவௌி ரயில் பாதையில் ரயில்கள் தற்போது கொஸ்கம வரை மட்டுமே இயக்கப்படுகின்றன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X