2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

ரயிலுடன் மோதிள லொறி : சிறுமி உட்பட 3 பேர் காயம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற இவ்விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

லொறி, ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது ரயில் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X