S.Renuka / 2026 மார்ச் 25 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில், ரயில் கட்டணங்களை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:
ரயில்வே சேவையின் அபிவிருத்தி தொடர்பான முறையான முன்மொழிவு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அது குறித்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என கசுன் சாமர ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
"வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் போக்குவரத்துச் சேவையை வழங்க வேண்டிய விசேட பொறுப்பு ரயில்வே திணைக்களத்திற்கு உள்ளது."
48 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
3 hours ago