2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரஷ்ய யுத்தக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று (21), கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்கள்,எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .