2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் அண்ணனும் தம்பியும் பலி

Gavitha   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையின் மத்தல வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் அண்ணனும் தம்பியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, அந்தரவௌ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அண்ணனும் 16 வயதுடைய தம்பியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தம்பியை தனியார் வகுப்புக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் போது, எதிரே வந்த டிப்பர் ரக வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் டிப்பர் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X