2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விபத்தில் இருவர் பலி: 35 பேர் காயம்

Gavitha   / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பட்டலிய பகுதியில் இன்றுக் காலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35 பேர் படுகாயடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியொன்றும் சேதமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .