2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

விபத்தில் நால்வர் பலி: நால்வர் காயம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரவில குடுவாவே எனுமிடத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றுக்கொண்டிருந்த வான், பஸ்ஸொன்றுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகினர்.

சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7