2025 மே 22, வியாழக்கிழமை

வாயில்களில் 'சிங்க லே'

Gavitha   / 2016 ஜனவரி 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம் நபர்களது வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்க லே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது இனந்தெரியாத நபர்களால் நேற்று சனிக்கிழமை (02) இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X