2025 மே 22, வியாழக்கிழமை

குண்டசாலை முன்னாள் தவிசாளர் கைது

Editorial   / 2025 மே 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குண்டசாலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஒருவர் தனது சம்பளத்தில் சம்பாதிக்க முடியாத சொத்துக்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு சாத்துதல்களை புலனாவ்வு செய்வதற்கான  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2009 முதல் 2016 வரை தவிசாளராக  பணியாற்றிய சந்தேக நபர், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் குற்றம் தொடர்பாக பெறப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு,   கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X