2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்குக்கான ரயில் சேவைகள் மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

Gavitha   / 2015 நவம்பர் 12 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செனரத்கம மற்றும் தம்புட்டேகமவுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில்  பயணித்த ரஜரட்ட ரெஜின தடம்புரண்டதன் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவைகள் மஹாவ வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X