Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொமேஸ் மதுசங்க
மழையுடனான வானிலையின் காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால், வடக்கில் 436 குடும்பங்களைச் சேர்ந்த, 1,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தினால், கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படும் அதேவேளை, முல்லைத்தீவு,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல குடும்பங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவுகள் மற்றும் மருத்துவ உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
30 minute ago
44 minute ago