2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வரட்சி காலநிலை தொடரும்

George   / 2017 ஜனவரி 14 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வரட்சியான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனைப்போல, இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் கடும் குளிரான காலநிலையும் தொடரும் என அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலை நாட்டில் அவ்வப்போது கடும் காற்று வீசக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .