2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’விபசார விடுதி முற்றுகை’

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகொல பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த ஆறு பெண்களுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்களென்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் அநுராதபுரம், காலி, மொனராகலை மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X