2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Editorial   / 2019 மார்ச் 08 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மதுரங்குளி பிரதேசத்தில் இன்று (08) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

ஜா எலப் பகுதியிலிருந்து, புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் முந்தல் போக்குவரத்து பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X