2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறப்பு

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசறை கடற்படை முகாம் 2 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக, வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X