2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வெலிசறை கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 21 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இறுதி மூன்று கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 906 கடற்படை வீரர்கள் தொற்றிலிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .