2025 ஜூலை 09, புதன்கிழமை

ஸ்ரீ ல.சு கட்சியின் அமைப்பாளர்கள் ​கொழும்புக்கு அழைப்பு

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .