2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி கிண்ணியாவுக்கு விஜயம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 28ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைக்கவுள்ளதாக, கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி அதிபர் ஏ.ஆர். உபைத்துல்லா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இத்திறப்பு விழாவையொட்டி அல்- அக்ஷா கல்லூரி வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .