2025 மே 15, வியாழக்கிழமை

யுத்தம் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு நிதியுதவி

Super User   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் பிரதேசத்தில் யுத்தம் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 50 வறிய குடும்பத்தினருக்கு சிறு கைத்தொழில் மற்றும் குடிநீர் வழங்கும் பொருட்டு கிணறு கட்டுவதற்கு தலா 50000 ரூபா ஊக்குவிப்புத் தொகை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
 
மூதூர் பிரதேச செயலகத்தில் இதன் முதற்கட்டமாக இடம்பெற்ற வைபவத்தில் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 25000 வுக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர் மற்றும்  அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .