2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்து: 16 பேர் காயம்

Kogilavani   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ், எஸ்.சசிக்குமார்


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கிண்ணியா பஸ் டிப்போ பஸ் வண்டி ஒன்று இன்று அதிகாலை (31) கிண்ணியா மட்டக்களப்பு  வீதி, உப்பாறு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

கிண்ணியா டிப்போவிலிருந்து ஊழியர்களுடன் கதிர்காமத்துக்கு பயணித்தே பஸ்ஸே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .