2025 மே 15, வியாழக்கிழமை

தம்பலகாமத்தில் நீர்பாசன, வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தம்பலகாமம் பிரதேசத்தின் நீர்பாசனம் மற்றும் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகள் நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண நீர்பாசனம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் இந்த நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு சுமார் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .