2025 மே 15, வியாழக்கிழமை

தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சுயதொழிலை வாய்ப்புக்கள்

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சுயதொழிலை வாய்ப்புக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இவர்களுக்கான பயிற்சியை கிண்ணியா விஷன் அமைப்பினரால் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய்,
சேருவில ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று இன யுவதிகளுக்கும் பயிற்சியை வழங்கினர்.

இப்பயிற்சியை முடித்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .