2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடி அபாயம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினரால், கிராம மட்ட சுகாதார தொண்டர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவு தொண்டர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடி அபாயம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிப்பட்டறை  நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான 25.11.2010 இப்பயிற்சிநெறிக்கு யுனிசெவ் நிறுவனம் நிதியுதவியளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .