2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2010 நவம்பர் 26 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருக்கோணமலை 'லிற்றில் கிங்' பாலர் பாடசாலையின்  பட்டமளிப்பு விழாவும் பெற்றோர் தின விழாவும் அண்மையில் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு திருக்கோணமலை மறை ஆயர் அதி வண. ஜோசெப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை பிரதம அதிதியாக கலந்து கொண்டு முன்பள்ளி சிறுவர்களுக்கான பட்டங்களை வழங்குவதையும் சிறுவர்களின் கலை நிகழ்வுகளினையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .