2025 ஜூலை 09, புதன்கிழமை

விதாதா வள நிலையம் நாளை திறப்பு

Super User   / 2010 நவம்பர் 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விதாதா வள நிலையம் நாளை திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவினால் திறந்து  வைக்கப்படும்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .