2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதி கஷ்ட பிரதேச மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள அதி கஷ்ட பிரதேசத ஆரம்ப கல்வி மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்தறிவு திறனை விருத்திசெய்யும் நோக்குடன் இன்று கிண்ணியா ஜொஹரா உம்மா வித்தியாலயத்தில் "வாசிப்பு முகாம்" இடம்பெற்றது.

இந்த முகாமில் வாசிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு வாசிப்புக்கான ஊக்குவிப்பும் வழங்கப்பட்டது.

ரூம் டூ ரீட் நிறுவனத்தின் உதவியுடன் கிண்ணியா விஷன் அனுசரனையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .