2025 மே 15, வியாழக்கிழமை

தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்வு கிண்ணியா அல்ஹிறா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


அனர்த்தம் நிகழ்கின்றபோது பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .