2025 மே 14, புதன்கிழமை

திருமலை ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் ஆலய மகோற்சவம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, அருள்மிகு ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை புதன்கிழமை காலை 8.00 மணிக்கு கோடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் சுவாமி வீதிஉலா நடைபெறும். மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .