2025 மே 14, புதன்கிழமை

சுயதொழிலில் ஈடுபடுவதற்கு கடன் வழங்கும் செயன்முறை கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 13 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

லொலிக் (lolic ) நிறுவனம் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கு  சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான கடன் திட்டம் வழங்கும் செயன்முறை கருத்தரங்கொன்றை நேற்று சனிக்கிழமை திருகோணமலை சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் நடத்தியது.

குழுரீதியாக  செயற்படுபவர்களுக்கு கடன்களை பெற்றுக்கொள்வதற்கான இலகுவான வழிமுறைகள், தொழில் முயற்சியை ஆரம்பிப்பது குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .