2025 மே 14, புதன்கிழமை

பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்,கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு மாகாணசபையால், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்  தையல் இயந்திரங்கள் திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆசாத் மௌலானா, இணைப்புச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தையல் இயந்திரங்களை  வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .