2025 மே 14, புதன்கிழமை

வாக்கு மோசடி என குற்றம் சுமத்தி வேட்பாளர் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 மார்ச் 22 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் தனது  விருப்பு வாக்குக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சார்பாக போட்டியிட்ட கோமரங்கடவல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் யூ.முனசிங்கவே கோமரங்கடவல புத்தர்சிலை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவரின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X