2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

முல்லைத்தீவு கடற்பரப்பில்  வைத்து கடந்த மாதம் 31ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி 31 இந்திய மீனவர்கள் 4 மீன்பிடி படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் திருகோணமலை நீதிமன்றில் மீண்டும் இன்று புதன்கிழமை  ஆஜர் செய்யப்பட்டபோது நீதவான் எம்எச்.அஷ்கர் இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .