2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிலாவெளி புனித ஜோசப் தேவாலய புனரமைப்புக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


திருகோணமலை மாவட்டத்தின்  நிலாவெளி புனித ஜோசப் தேவாலய புனரமைப்புப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா தெரிவித்தார்.

இவர் நேற்று சனிக்கிழமை  இந்த தேவாலயத்திற்குச் சென்று  புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார். இதன்போது சென். ஜோசப் தேவாலய பங்குத் தந்தை பிரான்சிஸ் லொயிட்டும் உடனிருந்தார்.

அடுத்த ஒரு மாதகாலப் பகுதிக்குள் நிலாவெளி புனித ஜோசப் தேவாலய புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு விடும் எனவும் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா  கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .