2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி சூட்டில் இரு விமானப் படையினர் பலி

Super User   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத், எஸ்.சசிக்குமார்,ஒலுமுதீன் கியாஸ்   


திருகோணமலை, பளிங்கு கடற்கரை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப் படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.காதல் பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X