2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் போட்டி

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடமலை ராஜ்குமார்


கிழக்கு மாகான சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புலன்ற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டி திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் வெற்றிப்பெற்ற வீர வீராங்கணைகளுக்கான வெற்றிக்கிண்ணம், பரிசில்கள் என்பவற்றை  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கே.குணநாதன் மற்றும் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா  மற்றும் இலங்கை வங்கி முகாமையாளர் டி.சுவாமிநாதசர்மா ஆகியோர் வழங்கிவைத்தனர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .