2025 ஜூன் 25, புதன்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, வான் எல கிராமத்தில்  மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இன்று(27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த மின்னல் தாக்குதலில் அப்துல் கபூர் அப்துல் கையும்(45)  எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஐயாஸ்(47) என்பவர் கிண்ணியா தள வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .