2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை சூரிய புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமக்க புர பகுதியில்; நேற்று இடம்பெற்ற விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் றசீது – றபீக்;( வயது 42 ) என்பவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் மோதியதால் படு காயமடைந்த இவர், கந்தளாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்துக்கு காரணமான டிப்பர் வாகன சாரதியை சூரிய புர் கைது செய்துள்ளததாகவும்  மேலதிக விசாரணை மேற் கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .