2025 ஜூன் 25, புதன்கிழமை

கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறியும் முகாம்

Kogilavani   / 2014 ஜூலை 15 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சனத்தொகை சேவா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறியும் முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (13) திருகோணமலை, கண்டி வீதி,  காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் சிகிச்சை நிலையத்தில் நடத்தப்பட்டது.

திருகோணமலை சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் அந்தோனி மார்க் இம்முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இதில், 175 பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் இச்சேவையினை நடத்தியதாக திருகோணமலைக்கான  மருத்துவ இணைப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .