2025 ஜூன் 25, புதன்கிழமை

கடற்படை வீரர் கட்டடத்திலிருந்து விழுந்து மரணம்

Kanagaraj   / 2014 ஜூலை 22 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படை ரஃபி அணியின் வீரரொருவர் திருகோணமலை, திஸ்ஸ கடற்படை முகாமிலுள்ள விடுதி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு-10, மருதானையைச்சேர்ந்த 25 வயதான கடற்படை வீரரொருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை கடற்படை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .