2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் காயம்

Kanagaraj   / 2014 ஜூலை 29 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.அப்துல் பரீத்

கிண்ணியாவிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரின் மோட்டார் சைக்கிள், மூதூர் இறாக்குழி எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதுள்ளது.

கிண்ணியா சூரங்கல் எனும் மிடத்தைச் சேர்ந்த 19 வயதான தாஜூர்- அஸ்வர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மூதூர் தள வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆறு இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்தாகவும் அதிலொரு  மோட்டார் சைக்கிளே வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .