2025 ஜூன் 25, புதன்கிழமை

பேராளர் மாநாடு

George   / 2014 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூதூர் தொகுதிக்கான பேராளர் மாநாடு இன்று சனிக்கிழமை (2) கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, ஸ்ரீலங்கா சுதாந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சாலிந்த திசநாயக்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, சிரேஸ்ட அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட மூதூர் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .