2025 ஜூன் 25, புதன்கிழமை

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கிண்ணியாவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேரை இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை கிண்ணியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிண்ணியா பிரதேசத்தில் சூரங்கல் ஏழு புளியடி பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .