2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மட்டக்களப்பு வீதியில், கிளிவெட்டி பகுதிக்கு அண்மையில் நேற்று வெள்ளிக்கிழமை (08) லொறி ஒன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பார ஊர்த்திகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து நிகழ்ந்தள்ளது.

காயமடைந்தவர்கள் அலிஒலுவ வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .